top of page

77 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜித்தா தமிழ் சங்கம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கியது

Writer's picture: RaceTamil NewsRaceTamil News



இந்தியாவின் 77 வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி சவுதி அரேபியாவின் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இந்த வருடமும் சென்னையில் உள்ள அன்னை அன்பாலயா ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு முழுநாள் உணவு வழங்கப்பட்டது. வருடாவருடம் இதற்காக நிதியுதவி அளித்து வரும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் நல்ல உள்ளங்களுக்கு அன்னை அன்பாலயா இல்லத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.


ஜெத்தா தமிழ்ச்சங்கம். (JTS)



20 views0 comments

Comentários


bottom of page