top of page


ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - மருத்துவ சேவை அணி நடத்திய 22வது மாபெரும் இரத்ததான முகாம்.
ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - மருத்துவ சேவை அணி நடத்திய
22வது மாபெரும் இரத்ததான முகாம்.


ஜித்தாவில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் அயலக அடையாள அட்டை இலவச பதிவு முகாம்
கடந்த 01-08-24 அன்று ஜித்தாவில் புறநகர் பகுதியான கும்ராவில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தமிழ்நாடு அரசின் அயலக அடையாள அட்டை இலவச பதிவு...


ஜெத்தாவில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு பாராட்டு விழா - 2024
ஜெத்தாவில் படித்து சிறப்புடன் தேர்ச்சி பெறும் தமிழ் மாணவ மாணவியர்களையும் அவர்கள் பெற்றோர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு...


ஜெத்தா தமிழ்ச்சங்கம் (JTS) &ஜெத்தா தமிழ்ச் சமூக பெற்றோர்கள் சார்பாக ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் புதிய முதல்வராக பொறுப்பேற்று கொண்ட முனைவர் மொஹமத் இம்ரான் அவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்
ஜெத்தா தமிழ்ச்சங்கம் (JTS) மற்றும் ஜெத்தா தமிழ்ச் சமூக பெற்றோர்கள் சார்பாக ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியின் புதிய முதல்வராக...


சவூதி அரேபியா தைஃப் இன்டர்கான்டினென்டல் ஹோட்டல் டிஃபா கிங்ஸ் அணிக்கும் மற்றும் தைஃப் தமிழ் சங்கத்தின் TTS அணிக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டி
தனிநபர் விளையாட்டுகளில் தனிப்பட்ட சில வெற்றிகளே கிட்டும், ஆனால் குழு விளையாட்டுக்கள் தான் ஒட்டுமொத்த அணிக்கே வெற்றி கோப்பையை பெற்று...


சவுதி அரேபியா ரியாத்தில் NRTIA மற்றும் IWF இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்
சவுதி அரேபியா நிறுவன தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA ) மற்றும் *இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்( IWF)...


ஜெத்தாவில் நிகழ்ந்த இந்திய - சவுதி கலாச்சார திருவிழா
ஜெத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிகழ்ந்த இந்திய - சவுதி விழாவின் தொடக்க அமர்வில் நூற்றுக்கணக்கான சவுதிகள் உட்பட ஏறத்தாழ 5000 பேர்...


ஜெத்தாவில் குட் ஹோப் ஆர்ட்ஸ் அகாடமி துவக்க விழா
குட் ஹோப் ஆர்ட்ஸ் அகாடமி திறப்பு விழாவை முன்னிட்டு, ஜெத்தா இந்தியா பன்னாட்டு பள்ளி அரங்கத்தில் திரு. முருகதாஸ் காட்டாக்கடா மற்றும்...


ஷாரோ சதீஷ் எழுதிய "Cancer O Nirvana" என்ற நினைவுக் குறிப்பு ஷார்ஜாவில் வெளியீடு
ஷாரோ சதீஷ் எழுதிய "Cancer O Nirvana" என்ற நினைவுக் குறிப்பு ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியின் போது பல தரப்பட்ட எழுத்தாளர்கள் கலந்து...


ஷார்ஜா புத்தக கண்காட்சியில் மன்சூர் பல்லூரின் புத்தக வெளியீடு.
ஷார்ஜா புத்தக கண்காட்சியில் ஒரு முக்கிய நிகழ்வாக, மன்சூர் பல்லூரின் "பாலஸ்தீனத்தின் அழுகைகள், மேற்கு ஆசிய சவால்கள்" என்ற தலைப்பில்...


ஜெத்தாவில் மரணம் அடைந்த தமிழரின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது
தஞ்சாவூர் மாவட்டம் சுக்காம்பார் கிராமத்தை சேர்ந்த திரு.அந்தோனி டேவிட் ஜெத்தாவில் கடந்த 09.09.2023 அன்று மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்....


திருவைகாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கை வசதி
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவைச் சேர்ந்த திருவைகாவூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கை வசதி இல்லாததால்...
bottom of page